|
| |
| திருவள்ளுவர் ஆண்டு 2041, விகிர்தி
வருடம். |
புதன்கிழமை,
08, 2010 |
|
| |
| பஞ்சாங்கம்-ஐரோப்பிய கணிப்பு |
09-09-2010 |
வியாழக்கிழமை |
ஆவணிஉத்தரம், மணவாளக்கோலப் பெருவிழா (கும்பாபிசேக தினம்) |
|
11-09-2010 |
சனிக்கிழமை |
விநாயகர்சதுர்த்தி |
|
16-09-2010 |
வியாழக்கிழமை |
ஆவணிமூலம் |
|
17-09-2010 |
வெள்ளிக்கிழமை |
புரட்டாதிமாதப்பிறப்பு |
|
18-09-2010 |
சனிக்கிழமை |
முதலாம் புரட்டாதிச் சனிவிரதம் |
|
|
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
|
 |
|

|
|
 |
ஒருமுறை மகானான சந்நியாசி ஒருவர் தோளில் சுமையுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் கூட்டம் அவர் அருகில் சென்று. விரிவு |
| |
|
நம்மண் காத்த மறவர்களை போற்றுவோம், பணிவோம் வாருங்கள்
|
 |
சைவத் தமிழ்ச் சங்கம், அருள்மிகு சிவன் கோவிலின் வெளியீடான மாவீரர் போற்றி. நம்மண் காத்த மறவர்களை போற்றுவோம், பணிவோம் வாருங்கள் விரிவு
|
| |
|
17வது ஆண்டு கலைவாணி விழா - 2010
|
 |

|
| |
|
மண் சுமந்த மேனியர் - நாம் வாழ வழியமைத்த எம் உறவுகளை வளர்ப்போம்.
|
 |
மண் சுமந்த மேனியர் சுவிஸ் சூரிச் சிவன்கோயில் சைவத்தமிச் சங்கத்தினரின் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அன்புக்கரம் கொடுக்கும் விரிவு (30.08.2010)
|
| |
|
திருவிழா படங்களின் தொகுப்பு - 2010
|
 |
அருள்மிகு சிவன் கோவிலின் திருவிழா படங்களின் தொகுப்பு கொடியேற்றம், ஆனி உத்தரம் + பிச்சாடணர், தொடரும்....
|
| |
|
மண்சுமந்த மேனியர் 20.03.2010
|
 |
(புதிய இணைப்பு 18.04.2010) தாயகத்தில் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, தமது உறவுகளை, உடமைகளை, அங்கங்ளை இழந்து அகதி முகாம்களில் தவிக்கும் எமது உறவுகளின் விரிவு
|
| |
|
இரண்டாவது வெளியீடான நிம்மதி தரும் சந்நிதி இறுவெட்டு
|
 |
சைவத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாவது வெளியீடான நிம்மதி தரும் சந்நிதி இறுவெட்டு 25.06.2010 வெள்ளிக்கிழமை ஆலய வருடாந்த உற்சவத்தின் போது வெளியீட்டு வைக்கப்பட்டது...விரிவு
|
| |
|
 |
அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்ச்சவம், நிகழும் மங்கள விக்ருதி வருடம் ஆவணித்திங்கள் 16ம் நாள் (01.09.2010) புதன்கிழமை விரிவு |
| |
|
 |
நல்ல நோக்கத்துடன் நாம் செய்யும் செயல்களுக்கு உடனடியாக பலன் கிடைப்பதில்லை. சில சமயங்களில் சிரமமும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே கடவுள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?
|
| |
|
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
|
 |
ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை. கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் மேலும்... |
| |
|
சைவ வினாவிடை
|
 |
இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. மேலும்.... |
| |
| யார் தான் பிராமணன்? |
அறிவால் ஒருவன் பிராமணனா? அல்லது தொழிலால் ஒருவன் பிராமணனா? சுயக்கிரியைகள் புரிவதால் ஒருவன் பிராமணனா? மேலும்...... |
| |
|
|
| ஒரு பெண் போதித்த ஞானம் |
வேட்டையாடப் போயிருக்கும்போது ஒரு நாள் ஓர் இளவரசன் கங்கைக் கரையில் அழகிய ஓர் இளவரசியைக் கண்டான். மேலும்...... |
| |
|
| மதங்கள் |
இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன? எங்கு இருப்பவன் இறைவன். நீக்கமற நிறைந்திருப்பவன். மேலும்...... |
| |
|
|
| நாம் எங்கே போகிறோம்? |
உலகில் மிகத் தொன்மையான இந்து மதம், காலாதி காலமாக நமது முன்னேர்கள், ஆன்றோர்களமேலும்.... |
| |
|
|
|
|
| ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் |
|
| |
|
|
| திருவிழாத் தத்துவங்கள் |
ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேலும்... |
| |
|
| |
|
|
|