செய்திகள் & நிகழ்வுகள்

வருடாந்த பெருந்திருவிழா 2025
சிவனடியார்களே! எழிலோங்கு சுவிஸ் திருநாட்டில் சூரிச் மாநகரில்
திருவள்ளுவர் ஆண்டு 2056- பகைக்கேடு ஆண்டு (குரோதி வருடம்)

எதிர்வரும் நிகழ்வுகள்
-
13ஜூலைசங்கடகர சதுர்த்தி விரதம்
-
17ஜூலைஆடி மாதப்பிறப்பு
-
19ஜூலைகார்த்திகை விரதம்
-
22ஜூலை1ம் ஆடிச் செவ்வாய், பிரதோச விரதம்
-
24ஜூலைஆடி அமாவாசை விரதம்
-
28ஜூலைஆடிப்பூரம், சதுர்த்தி விரதம்
-
29ஜூலை2ம் ஆடிச் செவ்வாய்
-
5ஆக3ம் ஆடிச் செவ்வாய்
-
6ஆகபிரதோச விரதம்
-
8ஆகபூரணை விரதம், வரலட்சுமி விரதம்
-
12ஆக4ம் ஆடிச் செவ்வாய், சங்கடகர சதுர்த்தி விரதம்
-
16ஆககார்த்திகை விரதம்
பசித்திரு தனித்திரு விழித்திரு

அன்பு பயமறியாதது.
ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்.
இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே
சிவபுரம்

முகமாலை சிவபுரம் திறப்புவிழா
சூரிச் சிவன்கோயில் சைவத் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அறக்கட்டளையின் பிரமாண்ட உருவாக்கத்தில்

“வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் “
“வீட்டுதிட்டம் ஆரம்பிக்கின்றது அன்பேசிவம் ” interleo garage உரிமையாளரும் தொழிலதிபருமான தியாகராஜா-ராஜமோகன்(கண்ணன்)அவர்களின் நிதி

அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம்.
சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம்
ஒருவரின் மனம், நொடிக்கு நொடி மாறும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரக்கூடியதுதான். “மனம்” என்பதன் கருத்தாக்கம் ..
மனஅழுத்தம் இன்று உலகவில் பெருமளவு மக்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். வாழ்வியல் மாற்றங்கள்..
மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும். மனதின் சில நிலைகளை உருவாக்க ...
ஒரு செயல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம்.