
சைவத் தமிழ்ச் சங்கத்தின் 25ம் ஆண்டினை முன்னிட்டு ஆக்கப்பட்ட “மேன்மைகொள் சைவமும் தமிழும்” என்னும் வெள்ளிவிழா மலரில் திருக் கோவில்களின் வாழ்த்துச் செய்திகளுடன் பல சைவப் பெருமக்களின் வாழ்த்துச் செய்திகள் ஆசியுரைகள், சங்கத்தின் வரலாறு, உப அமைப்புக்களின் வரலாறு, தொடக்க கால

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின்

உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும்.அச்சுத்துறையிலும் வரைகலைத் துறையிலும், lorem ipsum (லோரம் இப்சம்)[p][1] என்பது இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும். பொதுவாக, ஒரு ஆவணம் அல்லது

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. “ஒன்று அவன்தானே” என்கிறது திருமந்திரம். இதனை மாணிக்கவாசகர் ″முன்னைப் பழம்பொருட்கும்

கர்மா என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? ஒரு செயல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நமது அனைத்து செயல்களும் சுற்றுப்புற சூழல், தாவரம், விலங்குகள், மற்ற மனிதர்கள் உள்ளிட்ட

மன அழுத்தம், மனஅழுத்தம் இன்று உலகவில் பெருமளவு மக்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். வாழ்வியல் மாற்றங்கள் பொருளாதார சூழ்நிலைகள் குடும்பம் உடல்நலம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவைகள் மனஅழுத்தம் ஏற்பட கூடிய முக்கிய காரணங்களாகும். இதில் ஆண் பெண் என்ற

ஒருவரின் மனம், நொடிக்கு நொடி மாறும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரக்கூடியதுதான். “மனம்” என்பதன் கருத்தாக்கம் பிடிபடாததாக இருக்கிறது, பல்வேறு மொழிகள் இதனை பலவிதங்களில் கருத்தாக்கம் செய்கின்றன. பௌத்த முறையில், சமஸ்கிருத மொழியில் மனம் என்பற்கு சிட்டா என்று பொருள், இதற்கு பரந்துபட்ட

மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும். மனதின் சில நிலைகளை உருவாக்க அதுவே பழக்கமாகும் வரை திரும்பத் திரும்ப செய்கிறோம். உடல் அளவில் தியானம் என்பது புதிய நரம்பியல் பாதைகளை கட்டமைப்பதாகக் காட்டுகிறது. தியானத்தின் பலன்கள் தியானத்தின்