சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

நிகழ்வுகள்

ஆடியமாவாசை விரதம், ஆடிப்பூர விரதம்

.ஆடியமாவாசை விரதம் – 08.08.2021 ஆடி அமாவாசை தினத்தன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு வரும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாகஇ அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக காடைப்பிடிக்கப்படுகின்றது. ஆடி அமாவாசை

Read More »
சிவபுரம்

அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம்.

சூரிச் அருள்மிகு சிவன்கோயில் சைவத்தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் அன்பு கரம் கொடுக்கும் செயல் திட்டம் தாயகத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருக்கின்றது. அன்பே சிவம் அமைப்பின் ஊடாக திரு . திருமதி . திருநாவுக்கரசு தம்பதிகளின் செல்வப் புதல்வன்

Read More »
நிகழ்வுகள்

பிலவ வருட பெருவிழா 2021

அருள்மிகு சிவன் கோவிலின் வருடாந்த பெருவிழா 09.07.2021 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருக்கின்றது பேரிடர்காலத்தினை கருத்தில் கொண்டு நேரங்களில் மாற்றங்களுடனும் சில வரையறைகளுடன் இவ் ஆண்டு பெருவிழாவினை நடத்த இருக்கின்றோம. அடியவர்களாகிய உங்களின் புரித்துணர்வினை எதிர் பார்த்து நிற்கின்றோம்.

Read More »
நிகழ்வுகள்

“மேன்மைகொள் சைவமும் தமிழும்”

சைவத் தமிழ்ச் சங்கத்தின் 25ம் ஆண்டினை முன்னிட்டு ஆக்கப்பட்ட “மேன்மைகொள் சைவமும் தமிழும்” என்னும் வெள்ளிவிழா மலரில் திருக் கோவில்களின் வாழ்த்துச் செய்திகளுடன் பல சைவப் பெருமக்களின் வாழ்த்துச் செய்திகள் ஆசியுரைகள், சங்கத்தின் வரலாறு, உப அமைப்புக்களின் வரலாறு, தொடக்க கால

Read More »
ஆன்மீக செய்திகள்

அன்பு பயமறியாதது.

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின்

Read More »
நிகழ்வுகள்

தைப் பொங்கல்

உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும்.அச்சுத்துறையிலும் வரைகலைத் துறையிலும், lorem ipsum (லோரம் இப்சம்)[p][1] என்பது இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும். பொதுவாக, ஒரு ஆவணம் அல்லது

Read More »
ஆன்மீக செய்திகள்

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள்.

இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. “ஒன்று அவன்தானே” என்கிறது திருமந்திரம். இதனை மாணிக்கவாசகர் ″முன்னைப் பழம்பொருட்கும்

Read More »
ஆன்மீக செய்திகள்

கர்மா

கர்மா என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? ஒரு செயல் மற்றவர்களுக்கு நன்மை செய்கிறதா அல்லது தீமையை தருகிறதா என்பதை பொறுத்து அதன் பலனை நாம் அனுபவிப்போம். நமது அனைத்து செயல்களும் சுற்றுப்புற சூழல், தாவரம், விலங்குகள், மற்ற மனிதர்கள் உள்ளிட்ட

Read More »
ஆன்மீக செய்திகள்

மன அழுத்தம்.

மன அழுத்தம், மனஅழுத்தம் இன்று உலகவில் பெருமளவு மக்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். வாழ்வியல் மாற்றங்கள் பொருளாதார சூழ்நிலைகள் குடும்பம் உடல்நலம் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவைகள் மனஅழுத்தம் ஏற்பட கூடிய முக்கிய காரணங்களாகும். இதில் ஆண் பெண் என்ற

Read More »
🌐 மொழியை மாற்ற »