
மகா சிவராத்திரி விரதம் – 08.03.2024 வெள்ளிக்கிழமை
தேடிக் கண்டு கொண்டேன்-திரு மாலோடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்

தேடிக் கண்டு கொண்டேன்-திரு மாலோடு நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன்

சிவனடியார்களே! நிகழும் சர்வமங்களகரமான சுபகிருது வருடம் தைத் திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2055 (15.01.2024) திங்கட்கிழமை தைப்பொங்கலன்று சைவத் தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், நடைமுறையாண்டு நிர்வாகத் தெரிவும் வழமையான இரவுப் பூசையைத் தொடர்ந்து ஆலய மண்டபத்தில் நடைபெற

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தைத் திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2055 (15.01.2024) திங்கட்கிழமை தைப் பொங்கல் திருநாளாகும். தெட்சணாயனம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப் பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் எமது

. சிவனடியார்;களே! நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் திருவள்ளுவர் ஆண்டு (2054) மார்கழித் திங்கள் 02ம் நாள் 18.12.2023 திங்கட்கிழமை முதல் மார்கழித்திங்கள் 11ம் நாள் 27.12.2023 புதன்கிழமை வரை திருவெம்பாவை பூசை சிறப்பாக நடைபெற திருவருள் கைக்கூடியுள்ளது. இத்திருவெம்பாவை விரத

எம்பெருமான் அடியார்களே! நவக்கிரகங்களுள் சாயாக்கிரகம் என்று பெயர் பெற்று, அவர் சஞ்சாரம் செய்யும் இராசிக்கமைய அடியார்களுக்கு சுப, அசுப பலன்களை வழங்கி அனுக்கிரகித்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுதல் சாலச்சிறந்தது. ஆயினும் புரட்டாதி மாதத்தில் வருகின்ற

மழலைப் பிரிவு4 வயதுப் பிரிவு5 வயதுப் பிரிவு6 வயதுப் பிரிவு7 வயதுப் பிரிவு 8 வயதுப் பிரிவு 9 வயதுப் பிரிவு 10 வயதுப் பிரிவு11 வயதுப் பிரிவு12 வயதுப் பிரிவு 13 வயதுப் பிரிவு 14 வயதுப் பிரிவு15 வயதுப்

ஆடி அமாவாசை விரதம் 15.08.2023 செவ்வாய்க்கிழமை சைவசமய விரதங்களில் எம் மூதாதையர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக வழிபடும் சிறப்பு நாட்களில் ஆடி அமாவாசை விரதம் பிரதானமானது. இவ்விரதம் தந்தையை இழந்த அடியார்கள் தந்தையின் ஆன்ம ஈடேற்றத்திற்காக மேற்கொள்ளும் விரதமாகும். இவ்விரத நாளில் நாம்

சூரிச் அருள்மிகு சிவன் கோவில் வருடாந்த பெருவிழா 23.06.2023 வெள்ளிகிழமை முதல் 04.07.2023 செவ்வாய்கிழமைவரை மிகச் சிறப்பாக நடைபெற திருவருள் கைäடியுள்ளது. பெருவிழாக் காலங்கபளில் அடியார்கள் ஆச்சாரசீலர்களாக வருகைதந்து திருத்தொண்டாற்றி சிவனருள் பெற்று நிறைய வேண்டுகிறோம்.

சைவத் தமிழ்ச சங்கம் அருள்மிகு சிவன் கோவில் வருடா வருடம் நடாத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வும், தாயக உணவுக் கண்காட்சியும், கலைநிகழ்வுகளும் எதிர் வரும் 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 11:00 மணி முதல் நடைபெற இருக்கின்றது. இதன் மூலம் ஈட்டப்படும்

சிவனடியார்களே! நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தைத்திங்கள் 1ம் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2054 (15.01.2023) ஞாயிற்றுக்;கிழமை தைப்பொங்கல் திருநாளாகும். தெட்சணாயனம் முடிவடைந்து உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற இத்திருநாளிலே தைப்பொங்கல் விசேட பூசை வழிபாடுகள் எமது ஆலயத்தில் நடைபெற இறையருள்